நித்தியானந்தர்

நித்தியானந்தா

சாதாரண மனிதர் இன்று பல சர்ச்சைகளுக்கு உட்பட்டு ஒரு ஆதினத்தில் இளைய தலைவர்.

கதவை திற காற்று வரட்டும் என்றவர் கதவை மட்டும் திறந்து வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆளாக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.


வாயையும் சற்றே மூடி வைத்திருக்கலாம். தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்த முயற்சிக்கும் அவருடைய முயற்சியை என்னவென்று சொல்ல.

கோயபல்ஸ் கூட தோற்றுவிடுவார் போல.