தமிழனின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இருக்கிறது சிலப்பமும், குத்து விளையாட்டும். சிலப்பம் பயிற்சி உடல்நலத்துடன் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
இன்று இந்த சிலம்பம் விளையாட்டுக்கும், குத்துவரிசைக்கும் கற்றுதர ஆள்இல்லாமல் இருக்கிறது. இன்னும்சில
இதனால் எனது வர்மகலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்
திரு. https://www.facebook.com/rajendran.krishnaraj?fref=ts
அவர்கள் இந்த சிலம்பம், வர்மம், தஞ்சை குத்துவரிசை பிடிவரிசை போன்ற கலைகளை ஊக்கப்படுத்தவேண்டும்
அதனை முறையாக கற்று, பிறருக்கு கற்று தரும் ஆசான்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு அரசால் ஏதேனும் ஆதாயம் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று முன்பே கூறியிருந்தார்கள்.
அதன்பொருட்டு இந்த கலைகளில் சிலப்பம் மற்றும் குத்துவரிசை கற்றுதரும் ஆட்களை எங்கெங்கோ தேடி. இறுதியில் எனது ஊரான மயிலாடுதுறையின் அருகில் உள்ள கோடங்குடி- நெடுமருதூரில் ஒருவரை சந்தித்தேன்.
அவர் பெயர் செல்வராஜ், வயது 73, இவரிடம் தான் தற்போது சிலம்பமும், குத்து வரிசையும் கற்றுவருகிறேன்.
இவரும் இவரது துணைவியாரும் மிகவும் வருமையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓர் பண்ணையில் தினகூலி வேலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் போல் இன்னமும் பல ஆசான்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.
என்னை போல் திருச்சி பாலா, பெங்களுர் மணிகண்டன், மணிகண்டா போன்றோர்கள்.
அதற்கு ஓர் தீர்வு அதாவது இந்த தமிழனின் கலைகள் அழியாமல் இருக்க அரசு இவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து ஊக்கப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி.
இவருடன் இந்த கலை அழியாமல் இருக்க கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இவரை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். ஆசான் எண் 8870726154.
இவருடன் இந்த கலை அழியாமல் காப்போம்.
இதில் எனது புகைப்படமும், ஆசான் புகைப்படம் மற்றும் இவர் சிலம்பம் சுற்றும் காணொளியும் இணைத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=jJKIKPdDgj0
இன்று இந்த சிலம்பம் விளையாட்டுக்கும், குத்துவரிசைக்கும் கற்றுதர ஆள்இல்லாமல் இருக்கிறது. இன்னும்சில
இதனால் எனது வர்மகலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்
திரு. https://www.facebook.com/rajendran.krishnaraj?fref=ts
அவர்கள் இந்த சிலம்பம், வர்மம், தஞ்சை குத்துவரிசை பிடிவரிசை போன்ற கலைகளை ஊக்கப்படுத்தவேண்டும்
அதனை முறையாக கற்று, பிறருக்கு கற்று தரும் ஆசான்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு அரசால் ஏதேனும் ஆதாயம் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று முன்பே கூறியிருந்தார்கள்.
அதன்பொருட்டு இந்த கலைகளில் சிலப்பம் மற்றும் குத்துவரிசை கற்றுதரும் ஆட்களை எங்கெங்கோ தேடி. இறுதியில் எனது ஊரான மயிலாடுதுறையின் அருகில் உள்ள கோடங்குடி- நெடுமருதூரில் ஒருவரை சந்தித்தேன்.
அவர் பெயர் செல்வராஜ், வயது 73, இவரிடம் தான் தற்போது சிலம்பமும், குத்து வரிசையும் கற்றுவருகிறேன்.
இவரும் இவரது துணைவியாரும் மிகவும் வருமையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓர் பண்ணையில் தினகூலி வேலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் போல் இன்னமும் பல ஆசான்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.
என்னை போல் திருச்சி பாலா, பெங்களுர் மணிகண்டன், மணிகண்டா போன்றோர்கள்.
அதற்கு ஓர் தீர்வு அதாவது இந்த தமிழனின் கலைகள் அழியாமல் இருக்க அரசு இவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து ஊக்கப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி.
இவருடன் இந்த கலை அழியாமல் இருக்க கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இவரை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். ஆசான் எண் 8870726154.
இவருடன் இந்த கலை அழியாமல் காப்போம்.
இதில் எனது புகைப்படமும், ஆசான் புகைப்படம் மற்றும் இவர் சிலம்பம் சுற்றும் காணொளியும் இணைத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=jJKIKPdDgj0