சம்சாரம் அது மின்சாரம்.


தமிழ்நாடு மின்சார வாரியம், இப்பொழுது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என பெயர் மாறிவிட்டது.

அப்படிப்பட்ட  மின்வாரியத்தி்ற்கு மின்துண்டித்த சமயத்தில் மின்சாரம் வருமா வராதா என தொலைபேசியில் கேட்டால்.  

வரும் ஆனா வராது என்று முதலில் ஒருவர் சொன்னார் நானும் கடுப்பாகி போனை வைத்துவிட்டார்.

மீண்டும் போன் செய்தால் மின்சாரம் எப்ப வரும், எப்படி வரும் அப்படின்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல வரலாம்.
அப்படின்னார்.

ஆணால் மின்சாரம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இருட்டில். என் அச்சக இயந்திர வேலை முடிந்த பிறகு

நல்லவேளை சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தை எடுத்த டைரக்டர் இந்த வார்த்தையை கேட்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக