கொலை கொலையாம்

இந்தியாவின் தேசதந்தை காந்தியடிகள் சுடப்பட்ட போது எடுத்த படம்.

காந்தியை சுட்ட கோட்சேவை மக்கள் மறக்கமாட்டார்கள், சுட்ட கோட்சேக்கு தூக்கு தண்டனை.

அவருக்கு மட்டும் தானா அல்லது அவரை சார்ந்தவர், அந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் அனைவருக்குமா என்பது தான் கேள்வியே.

அப்படியிருக்க பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் அதாவது குற்றம் செய்தவர்கள் மற்றும் அதை தூண்டியவர்களுக்கு தண்டனை அளிக்கமாமல்.

அவர்களுக்கு உதவினார்கள் என்ற காரனத்திக்காக அந்த மூவரையும் தண்டிப்பது எந்தவகையில் நியாயம். காந்திக்கு ஒரு நியாயம் ராஜீவ்காந்திக்கு ஒரு நியாயமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக