இனி மெல்ல அழியுமா தமிழ்

உலகிற்கு வீரத்தையும், நாகரீகத்தையும் எடுத்து கூறிய பெருமை தமிழுக்கும், தமிழருக்கும் உண்டு என்பதை மட்டும் தான் நாம் தமிழில் கூறுகிறோமே தவிர மற்ற அனைத்தும் ஆங்கிலத்தில் தான்,

மேலை நாட்டு நாகரீகத்தை பின்பற்றி, மேலை நாட்டு மோகத்தில் இருக்கும் நாம் எப்படி தமிழை வளப்போம்.

ஆங்கிலம் மட்டுமல் மற்ற மொழிகளையும் கலந்து பேசி புதிய ஒரு மொழியை உருவாக்குவதில் நமக்கும் தெரியாமல் ஓர் ஆர்வம் பிறந்துவிட்டது நம்மில்.

அ என்ற எழுத்து எட்டு என்ற எண் என்பது பலருக்கு தெரியாது.

பழைய கணக்குகள் மற்றும் மருத்துவ குறிப்புகளில்
“எள் அதனை அபலம் எடுத்து ” ஒரு குறிப்பிருந்தால் அதனை எள்ளை 8 பலம் எடுத்து என்று அர்த்தம். பலம் என்பது அளவு.

அந்த தமிழ் எண் கணக்கு பலருக்கு தெரியாமல், அபலம் என்று படித்து அர்த்தத்தை அனர்த்தமாக மாற்றிவிடுகின்றனர்.

இப்படி இருந்நதால் இனி மெல்ல அழியும் தான் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக